12th Tamil Test 1 – நமது அடையாளங்களை மீட்வர் | TNPSC Exams 2024

1. தமிழ் பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம் எனக் கூறியவர்

  1. மறைமலையடிகள்
  2. சி.வை.தாமோதரனார்
  3. பரிதிமாற்கலைஞர்
  4. மயிலை சீனி. வேங்கடசாமி
Answer & Explanation
Answer:– மயிலை சீனி. வேங்கடசாமி

2. 1934இல் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச. த. சற்குணர் உரையைக் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்

  1. சமணமும் தமிழும்
  2. கிறித்துவமும் தமிழும்
  3. பெளத்தம் தமிழும்
  4. சீக்கியமும் தமிழும்
Answer & Explanation
Answer:– கிறித்துவமும் தமிழும்

3. மயிலை சீனி. வேங்கடசாமியின் மன்னர்கள் பற்றி ஆய்வில் பொருந்தாத மன்னர் பெயரை குறிப்பிடுக

  1. மகேந்திரவர்மன்
  2. நரசிம்மவர்மன்
  3. இரண்டாம் நரசிம்மன்
  4. மூன்றாம் நந்திவர்மன்
Answer & Explanation
Answer:– இரண்டாம் நரசிம்மன்

4. களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டதைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

  1. மறைமலையடிகள்
  2. சி.வை.தாமோதரனார்
  3. பரிதிமாற்கலைஞர்
  4. மயிலை சீனி. வேங்கடசாமி
Answer & Explanation
Answer:– மயிலை சீனி. வேங்கடசாமி

5. கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான
முதல்நூல்

  1. தமிழர் வளர்த்த அழகுகலைகள்
  2. தமிழில் வளர்ந்த அழகுகலைகள்
  3. தமிழில் முதல் அழகுகலைகள்
  4. கலைகள் வளர்த்த அழகுகலைகள்
Answer & Explanation
Answer:– தமிழர் வளர்த்த அழகுகலைகள்

6. மயிலை சீனி. வேங்கடசாமி மீட்டுருவாக்க முயற்சிக்கு சான்று

  1. தமிழன் வரலாறு
  2. தமிழ்நாட்டு வரலாறு
  3. தமிழன் வளரச்சியும் தமிழ் மொழியும்
  4. தமிழனின் மாண்பும் தோற்றமும்
Answer & Explanation
Answer:– தமிழ்நாட்டு வரலாறு

7. மகேந்திரவர்மன் இயற்றியுள்ள நாடக நூல்

  1. மத்த விலாசம்
  2. நாடகவியல்
  3. நாட்டுபுறவியல்
  4. சாகுந்தலம்
Answer & Explanation
Answer:– மத்த விலாசம்

8. தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்ககெட லாற்றா அண்ணல்
வேங்கட சாமி என்பேன் – என்ற பாடல் வரிகளின் மூலம் மயிலை சீனி. வேங்கடசாமியை குறிப்பிட்டுள்ளவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கண்ணதாசன்
  4. வண்ணதாசன்
Answer & Explanation
Answer:– பாரதிதாசன்

9. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்ததைக் கொண்டிருந்தான் என்ற செய்தியை கூறும் நூல்

  1. புறநானூறு
  2. பரிபாடல்
  3. அகநானூறு
  4. மதுரைக்காஞ்சி
Answer & Explanation
Answer:– அகநானூறு

10. “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; அகன்ற நெற்றி; வட்ட முகம்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை…. – என்று மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய உருவ விவரிப்பினை கூறியவர்

  1. வல்லிக்கண்ணன்
  2. பகுத்தறிவு பகலவன் பெரியார்
  3. நாரண. துரைக்கண்ணன்
  4. பன்மொழி அப்பாத்துரையார்
Answer & Explanation
Answer:– நாரண. துரைக்கண்ணன்

 

 

1 thought on “12th Tamil Test 1 – நமது அடையாளங்களை மீட்வர் | TNPSC Exams 2024”

Leave a Comment