12th Tamil Test 16 – அகநானூறு, தலைக்குளம் | TNPSC Exams 2024

1. சாய்வு நாற்காலி எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

  1. ம.பொ.சி
  2. தோப்பில் முகமது மீரான்
  3. வைரமுத்து
  4. அப்துல்காதர்
Answer & Explanation
Answer:– தோப்பில் முகமது மீரான்

2. பொருந்தாதவற்றை தேர்க

  1. ஏச்சு – திட்டுதல்
  2. புன்ன மூட்டடி – புன்னை மரத்தின் நிழல்
  3. வேசடையாக – வேகமாக
  4. கடவு – படித்துறை
Answer & Explanation
Answer:– வேசடையாக – வேகமாக

3. உழாஅது இலக்கணக்குறிப்பு தருக

  1. செய்யுளிசை அளபெடை
  2. வினைத்தொகை
  3. இன்னிசை அளபெடை
  4. பண்புத்தொகை
Answer & Explanation
Answer:– செய்யுளிசை அளபெடை

4. பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல்

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. நற்றிணை
  4. ஐங்குறுநூறு
Answer & Explanation
Answer:– அகநானூறு

5. பொருத்துக

அ. களிற்றியானை நிரை180
ஆ. மணிமிடை பவளம்100
இ. நித்திலக்கோவை120
  1. 3, 1, 2
  2. 3, 2, 1
  3. 1, 2, 3
  4. 1, 3, 2
Answer & Explanation
Answer:– 3, 1, 2

6. கூற்றினை ஆராய்க (அம்மூவனார்)

கூற்று 1: நெய்தல் திணை பாடுவதில் வல்லவர்
கூற்று 2: இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, பரிபாடல், ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.

  1. கூற்று 1, 2 சரி
  2. கூற்று 1, 2 தவறு
  3. கூற்று 1 தவறு, 2 சரி
  4. கூற்று 1 சரி, 2 தவறு
Answer & Explanation
Answer:– கூற்று 1 சரி, 2 தவறு

7. தவறான கூற்றை கூறுக

1. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது.
2. உப்பு விளையும் களத்திற்கு ‘அலம்’ என்று பெயர்.
3. பிற மாநிலங்களில் கிடைக்கும்  பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.

  1. 1 மட்டும் தவறு
  2. 3 மட்டும் தவறு
  3. 2 மட்டும் தவறு
  4. அனைத்தும் சரி
Answer & Explanation
Answer:– 2 மட்டும் தவறு

8. பொருத்துக

1. விடரமலைவெடிப்பு
2. கதழ்விரைவு
3. தெளிர்ப்பஒலிப்ப
4. புனவன்கானவன்
  1. 4, 3, 2, 1
  2. 4, 3, 1, 2
  3. 1, 2, 4, 3
  4. 1, 2, 3, 4
Answer & Explanation
Answer:– 1, 2, 3, 4

9. உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ! என்று கூவியவர்

  1. உமணர்
  2. உமணர் மகள்
  3. உமணர் மகன்
  4. உமணர் தோழன்
Answer & Explanation
Answer:– உமணர் மகள்

10. ஞமலி – பொருள் தருக

  1. எருது
  2. நாய்
  3. புலி
  4. சிங்கம
Answer & Explanation
Answer:– நாய்

11. பொருந்தாததை தேர்க

  1. புதுமைபித்தன் – நெல்லை வட்டாரத் தமிழ்
  2. சண்முகசுந்தரம் – கோவை வட்டாரத் தமிழ்
  3. ஜெயகாந்தான் – சென்னை வட்டாரத் தமிழ்
  4. தோப்பில் மீரான் முகமது – கோவில்பட்டி வட்டாரத் தமிழ்
Answer & Explanation
Answer:– தோப்பில் மீரான் முகமது – கோவில்பட்டி வட்டாரத் தமிழ்

12. தலைக்குளம் – சிறுகதையின் ஆசிரியர்

  1. சுல்தான் அப்துல் காதர்
  2. காமராசன்
  3. மீரான் முகமது
  4. செல்வராஜன்
Answer & Explanation
Answer:– மீரான் முகமது

13. சாய்வு நாற்காலி எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு

  1. 1997
  2. 1998
  3. 1999
  4. 1996
Answer & Explanation
Answer:– 1997

14. பெருங்கடல் – புணர்ச்சி விதி

  1. ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
  2. ஆதிநீடல், இனமிகல்
  3. ஈறுபோதல், இனமிகல்
  4. தன்னொற்றிரட்டல், ஆதிநீடல்
Answer & Explanation
Answer:– ஈறுபோதல், இனமிகல்

15. உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பவர்

  1. பரதவர்
  2. எயினர்
  3. உழவர்
  4. கிழவர்
Answer & Explanation
Answer:– பரதவர்

Leave a Comment