12th Tamil Test 20 – புறநானூறு, பாதுகாப்பாய் ஒரு பயணம் | TNPSC Exams 2024

1. சாலைப்போக்குவரத்து உதவி எண்

  1. 100
  2. 101
  3. 103
  4. 102
Answer & Explanation
Answer:– 103

2. பன்னாட்டு சாலை அமைப்பு முதல் மாநாடு நடந்த ஆண்டு _______ நடைபெற்ற நகரம் ________

  1. 1910, நியூயார்க்
  2. 1909, பாரீஸ்
  3. 1909, நியூயார்க்
  4. 1910, பாரீஸ்
Answer & Explanation
Answer:– 1909, பாரீஸ்

3. பொருத்துக

விதி மீறல்தண்டனை
1. ஓட்டுநர் உரிமம்ரூ.1,000
2. மது குடித்து விட்டு ஊர்தி ஓட்டல்ரூ.2,000
3. இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம்ரூ.10,000
4. தலைகவசம் இரு சக்கர வாகனம் ஓட்டுதல்ரூ.5,000
  1. 4, 3, 2, 1
  2. 4, 3, 1, 2
  3. 1, 2, 3, 4
  4. 1, 2, 4, 3
Answer & Explanation
Answer:– 4, 3, 2, 1

4. போக்குவரத்து குறியீடுகள் எத்தனை வகைப்படும்?

  1. 3
  2. 2
  3. 4
  4. 5
Answer & Explanation
Answer:– 3

5. பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

  1. விரிச்சி துறை
  2. ஆகோள் துறை
  3. பரிசில் துறை
  4. துடிநிலை துறை
Answer & Explanation
Answer:– பரிசில் துறை

6. உரன் என்பதன் பொருள்

  1. உரம்
  2. வலிமை
  3. தெளிவு
  4. பக்கம்
Answer & Explanation
Answer:– வலிமை

7. பொருந்தாததை தேர்க

  1. வயங்குமொழி – வினைத்தொகை
  2. அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  3. அறிவும் புகழும் – எண்ணும்மை
  4. சிறாஅர் – சொல்லிசைநிறை அளபெடை
Answer & Explanation
Answer:– சிறாஅர் – சொல்லிசைநிறை அளபெடை

8. ஒளவையாருக்கு பரிசில் தராமல் காலம் நீட்டித்தவன்

  1. நலங்கிள்ளி
  2. அதியமான் நெடுமான் அஞ்சி
  3. கரிகாலன்
  4. கணைக்கால் இரும்பொறை
Answer & Explanation
Answer:– அதியமான் நெடுமான் அஞ்சி

9. கூற்றினை ஆராய்க (புறநானூறு)

கூற்று 1: புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
கூற்று 2: தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

  1. 1 மட்டும் சரி
  2. 1, 2 தவறு1
  3. 2 மட்டும்
  4. 1, 2 சரி
Answer & Explanation
Answer:– 1, 2 சரி

10. அதியமானிடம் நட்புப் பாராட்டி அவருக்காகத் தூது சென்றவர்?

  1. ஒளவையார்
  2. ஒக்கூர் மாசாத்தியர்
  3. காக்கை பாடினியார்
  4. காவற்பெண்டு
Answer & Explanation
Answer:– ஒளவையார்

11. பொருத்துக (ஓளவையார் பாடல்கள்)

1. அகநானூறு7
2. குறுந்தொகை33
3. நற்றிணை4
4. புறநானூறு15
  1. 3, 4, 1, 2
  2. 4, 3, 1, 2
  3. 1, 2, 3, 4
  4. 1, 2, 4, 3
Answer & Explanation
Answer:– 3, 4, 1, 2

12. அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே பாடல் வரிகளை எழுதியவர்

  1. ஒளவையார்
  2. ஒக்கூர் மாசாத்தியர்
  3. காக்கை பாடினியார்
  4. காவற்பெண்டு
Answer & Explanation
Answer:– ஒளவையார்

13. பொருந்தாததை தேர்க

  1. மழு – கோடரி
  2. கலப்பை – கருவிகளை வைக்கும் பை
  3. வறுந்தலை – வெறுமையான இடம்
  4. கலன் – விதை
Answer & Explanation
Answer:– கலன் – விதை

 

Leave a Comment