1. அதிசய மலர் என்னும் கவிதையை எழுதியவர்.
- கலைவாணி
- இராதாகிருஷ்ணன்
- ராமகிருஷ்ணன்
- கலாப்பிரியா
2. தமிழ்நதியின் படைகளில் பொருந்தாதது
- நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
- சூரியன் தனித்தலையும் பகல் (நாவல்)
- இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)
- கானல் வரி (குறுநாவல்)
3. புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழியை உடையர்
- வெ.இறையன்பு
- முகம்மது இராவுத்தர்
- தமிழ்நதி
- அ. முத்தரையன்
4. தேயிலைத் தோட்டப் பாட்டு என்னும் நூலினை எழுதியவர்
- வெ.இறையன்பு
- வைரமுத்து
- முகம்மது இராவுத்தர்
- தமிழ்நதி
5. *காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்; பாடல் வரிகளை எழுதியவர்
- ஓளவையார்
- கனியன் பூங்குன்றனார்
- தேவகுலத்தார்
- பிசிராந்தையர்
6. தப என்ற சொல்லின் பொருள்
- கெட
- சுட
- பட
- சட
7. பொருந்தாதவற்றை தேர்க
- காய்நெல் – வினைத்தொகை
- புக்க – பெயரெச்சம்
- அறியா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- செந்நெல் – உம்மைத்தொகை
8. கூற்றினை ஆராய்க
கூற்று 1: புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது;
கூற்று 2: பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1 சரி, 2 தவறு
9. புறநானூற்றினை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு
- 1894
- 1895
- 1898
- 1903
10. கூற்றினை ஆராய்க (ஜார்ஜ் எல்.ஹார்ட்)
கூற்று 1: கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்
கூற்று 2: புறநானூறினை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
கூற்று 3: ஜார்ஜ் எல்.ஹார்ட் 1998ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- அனைத்தும் தவறு
- கூற்று 1, 3 சரி, 2 தவறு
- அனைத்தும் சரி
- கூற்று 1, 2 சரி 3 தவறு
11. பிசிர் என்பது _________ நாட்டில் இருந்த ஊர்
- சேர
- பாண்டிய
- சோழ
- பல்லவ
12. பிசிராந்தையரின் இயற்பெயர்
- ஆந்தையர்
- பிசிர்
- கூலன்
- திருமூலன்
13. பாண்டிய நாட்டு மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்தவர்
- ஓளவையார்
- காவற்பெண்டு
- கபிலர்
- பிசிராந்தையர்
14. பொருத்துக
1. செறு | தழைக்கும் |
2. பிண்டம் | வயல் |
3. நச்சின் | வரி |
4. நந்தும் | தழைக்கும் |
- 4, 1, 2, 3
- 1, 4, 2, 3
- 1, 2, 3, 4
- 1, 2, 4, 3
15. கல் – பொருள் தருக
- ஒலிக்குறிப்பு
- அன்பு
- சேர்த்து
- புகுந்து
16. நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும் – பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
- அகநானூறு
- புறநானூறு
- பத்துபாட்டு1
- ஐங்குறுநாறு