12th Tamil Test 8 – தொன்மம் | TNPSC Exams 2024

1. Myth – கலைச்சொல் தருக

  1. குறியீடு
  2. தொன்மம்
  3. இறைச்சி
  4. தன்மை
Answer & Explanation
Answer:– தொன்மம்

2. சரியான மரபுத்தொடரினை கூறுக

1. கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்
2. இந்தா போறான் சகுனி
3. இவன் பெரிய அரிச்சந்திரன்
4. கர்ணன் தோற்றான் போ

  1. 1, 2 மட்டும் சரி
  2. 2, 3 மட்டும் சரி
  3. 1, 4 மட்டும் சரி
  4. அனைத்தும் சரி
Answer & Explanation
Answer:– அனைத்தும் சரி

3. பொருந்தாதவற்றை தேர்ந்தெடு

  1. அறம் – தருமன்
  2. வலிமை – பீமன்
  3. நீதி – கண்ணன்
  4. வள்ளல் – கர்ணன்
Answer & Explanation
Answer:– நீதி – கண்ணன்

4. கூற்றை ஆராய்க

கூற்று 1: சில தொன்மங்கள், சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிச்சப்படுத்துகின்றன.
கூற்று 2: சில தொன்மங்கள் உவமைக் கதைகளாகவும் மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
கூற்று 3: தொன்மங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்து கொள்ளவோ முடியாது.

  1. கூற்று 1, 2 சரி 3 தவறு
  2. கூற்று 2, 3 சரி 1 தவறு
  3. கூற்று 1, 3 சரி 2 தவறு
  4. கூற்று 1, 2, 3 சரி
Answer & Explanation
Answer:– கூற்று 1, 2, 3 சரி

5. சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாகவும் அவற்றினால் ஏற்படும்
கூட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன என்று புலப்படுத்தும் அகராதி

  1. வெப்ஸ்டார்ஸ் ப்ர்ஸ்ட் நியூ இன்டர்நேஷனல்
  2. வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இந்தியா
  3. வெப்ஸ்டார்ஸ் ப்ர்ஸ்ட் நியூ இந்தியா
  4. வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இன்டர்நேஷனல்
Answer & Explanation
Answer:– வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இன்டர்நேஷனல்

6. தொன்மத்தை வெளிப்படுத்தும் முதன்மை கருவி

  1. நாடகம்
  2. கவிதை
  3. இயல்
  4. இசை
Answer & Explanation
Answer:– கவிதை

7. இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதியவர்

  1. நக்கீரர்
  2. ஜெயமோகன்
  3. புதுமைப்பித்தன்
  4. எஸ்.ராமகிருஷ்ணன்
Answer & Explanation
Answer:– புதுமைப்பித்தன்

8. பொருத்துக

1. வெந்தழலால் வேகாதுகே. பாலச்சந்தர்
2. பத்மவியூகம்எஸ்.ராமகிருஷ்ணன்
3. அரவான்ஜெயமோகன்
4. நீர்குமிழிநக்கீரர்
  1. 4, 3, 2, 1
  2. 4, 3, 1, 2
  3. 1, 2, 3, 4
  4. 1, 2, 4, 3
Answer & Explanation
Answer:– 4, 3, 2, 1

9. தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே – பாடல் வரிகளை எழுதியவர்

  1. தொல்காப்பியம்
  2. நன்னூல்
  3. பதிற்றுப்பத்து
  4. பத்துப்பாட்டு
Answer & Explanation
Answer:– தொல்காப்பியம்

10. தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராமசரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள் – இக்கூற்றினை கூறியவர்

  1. அன்பழகன்
  2. இளம்பூரணார்
  3. எஸ்.இராமகிருஷ்ணன்
  4. ஜெயமோகன்
Answer & Explanation
Answer:– இளம்பூரணார்

11. பொருந்ததாதை தேர்க

கூற்று 1: வெல்வேல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுறை – நற்றிணை
கூற்று 2: முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை – அகநானூறு

  1. கூற்று 1 சரி, 2 தவறு
  2. இரண்டும் தவறு
  3. கூற்று 1 தவறு , 2 சரி
  4. இரண்டும் சரி
Answer & Explanation
Answer:– இரண்டும் தவறு

12. பொருத்துக

1. இந்திரன்வன்கன்
2. வருணன்மார்ஸ்
3. பலராமன்டயானிசிஸ்
4. கார்த்திகேயன்ஊரனாஸ்
5. விஸ்வகர்மன்சீயஸ்பிடர்
  1. 5, 4, 3, 2, 1
  2. 5, 4, 3, 1, 2
  3. 1, 2, 3, 4, 5
  4. 1, 2, 4, 3, 5
Answer & Explanation
Answer:– 5, 4, 3, 2, 1

13. பொருந்தாதவற்றை தேர்க

  1. துர்க்ககை – ஜீனோ
  2. சரஸ்வதி – மினர்வா
  3. சூரியன் – சோல்
  4. சந்திரன் – லூனஸ்
  5. காமன் – அராஸ்
Answer & Explanation
Answer:– காமன் – அராஸ்

14. மா. இராசமாணிக்கனார் எழுதியுள்ள நூல்களில் பொருந்தாதது

  1. சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு
  2. பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை
  3. பத்துப்பாட்டு ஆராய்ச்சி, புதிய தமிழகம்
  4. சேரர் வரலாறு, பாண்டியர் வரலாறு
Answer & Explanation
Answer:– சேரர் வரலாறு, பாண்டியர் வரலாறு

15. பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த கடல்களாக்குவேன் – பாடல் வரிகளின் ஆசிரியர்

  1. நா. காமராசன்
  2. சிற்பி
  3. முத்தரையன்
  4. அப்துல் ரகுமான்
Answer & Explanation
Answer:– நா. காமராசன்

16. பொருந்தியவற்றை தேர்க

  1. வெள்ளை இருட்டு – உமா சந்திரன்
  2. முள்ளும் மலரும் – இன்குலாப்
  3. முச்சந்தி இலக்கியம் – செந்தீ நடராசன்
  4. நீர்க்குமிழி – கே. பாலசந்தர்
Answer & Explanation
Answer:– நீர்க்குமிழி – கே. பாலசந்தர்

17. கூற்றினை ஆராய்க (மா. இராசமாணிக்கனார்)

1. சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்;
2. சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர்.
3. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே. உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே. சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்டவர்.

  1. கூற்று 1, 2 சரி 3 தவறு
  2. கூற்று 1, 2, 3 தவறு
  3. கூற்று 1, 2, 3 சரி
  4. கூற்று 2, 3 சரி 1 தவறு
Answer & Explanation
Answer:– கூற்று 1, 2, 3 சரி

Leave a Comment