Daily Current Affairs
Here we have updated 11th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அன்புச்சோலை

- 10.11.2025-ல் அன்புச்சோலை என்ற திட்டமானது திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.
- மூத்த குடிமக்களின் நல்வாழ்வினை மேம்படுத்த இத்திட்டமானது 25 இடங்களில் தொடங்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
- அறன் இல்லம் (திருநங்கையர்களுக்காக) – சென்னை, மதுரை
- பூஞ்சோலை (சிறுவர்களுக்கான இல்லம்) – கோயம்புத்தூர்
- தோழி (மகளிர் தங்கும் விடுதி) – 27.07.2023
சென்னை பொது நகர போக்குவரத்து
- சிறந்த பொது போக்குவரத்து அமைப்பிற்கான தேசிய விருதினை சென்னை பொது நகர போக்குவரத்து (Chennai Public City Transport) வென்றுள்ளது.
UPI
- இந்தியாவின் UPI-யை 8 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
- UPI (Unified Payments Interface) – 11 ஏப்ரல் 2016
பலதார திருமண தடை
- அசாம் மாநிலத்தில் பலதார திருமண தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய சட்ட சேவை ஆணையம்
- தேசிய சட்ட சேவை ஆணையம் தனது 30வது ஆண்டு விழாவினை கொண்டாடியுள்ளது.
- தேசிய சட்ட சேவை ஆணையம் – 1995
மித்ர சக்தி போர் பயிற்சி

- இந்தியா மற்றும் இலங்கை இடையே மித்ர சக்தி என்ற கூட்டு இராணுவப் பயிற்சியானது நடைபெற்றுள்ளது.
சூரிய மின் உற்பத்தி திறன்
- உற்பத்திசார் ஊக்குவிப்பு திட்டத்தின் (PLI) கீழ் 2025-ல் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திறன் 125 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
- PLI – Production Linked Incentive Scheme – 2020
பிரிக்ஸ் உச்சி மாநாடு
- பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026 இந்தியாவில் நடைபெற உள்ளது.
- இது 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடாகும்.
தொடர்புடைய செய்திகள்
- 2025-ல் 17வது பிரிக்ஸ் மாநாடு பிரசிலில் நடைபெற்றது.
ஷேகா நசீர்
- ஐ.நா.வின் சுற்றுலா அமைப்பி்ன பொதுச்செயலாளராக ஷேகா நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இப்பதவியினை வகிக்கும் முதல் பெண் ஆவார்.
அர்ஷி குப்தா

- பெங்களூரில் நடைபெற்ற தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அர்ஷி குப்தா (9வயது) சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
- இப்பட்டத்தினை வென்ற முதல் வீராங்கனை இவராவார்.
முக்கிய தினம்
தேசிய கல்வி தினம் (National Education Day) – நவம்பர் 11
- மெளலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாளானாது தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.
- சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்
- இவர் எழுதிய பத்திரிக்கை – அல்ஹிலால், நௌரோங்கே-ஆலம்